புதுச்சேரியில், கடலுக்கு அடியில் யோகாசனம் செய்த நபர்

0 2475

யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியை சேர்ந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் ஒருவர் கடலுக்கடியில் 60 அடி ஆழத்தில் யோகாசனம் செய்தார்.

கடலில் சிக்கியவர்களை மீட்பதற்காக காவலர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வரும் அரவிந்த் என்ற அந்த நபர், ஏராளமான வண்ண மீன்களுக்கு மத்தியில் வித விதமான யோகாசனங்களை செய்து காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments