அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணி முடித்தால் அரசு பணி வழங்கப்படும் - ஹரியானா மாநில முதலமைச்சர்

0 3072

அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணி முடித்து வரும் வீரர்களில் 75 சதவீதம் பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார்.

விரும்புபவர்கள் குரூப் சி பணிகளில் எந்த கேடரிலும் சேர்ந்து கொள்ளலாம் என்றும், மாநில காவல்துறையிலும் பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments