அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி மாணவர்கள், புத்த பிக்குகள் பேரணி.!

0 2337

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி மாணவ அமைப்புகள், புத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள், பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆட்சி பொறுப்பில் அதிபர் கோத்தபயாவுக்கு உள்ள அதிகாரத்தை குறைக்கும் 21-வது சட்டதிருத்தத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments