விருதுநகரில் தமிழக முதலமைச்சரை பற்றி அவதூறு பரப்பியவர் கைது.!

0 12588

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரை பற்றி அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி அடுத்த திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் புகாரளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீசார் நாகராஜ் அவதூறு பரப்பியது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments