பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு

0 2475
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர்.

மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கியதில் எட்டு மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments