பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

0 4180
பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

திருவள்ளூரில் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பெண்ணலூர் பேட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரையில் இருந்த ஓட்டையால் வெளியே பெய்த மழை நீர், பேருந்தினிலும் ஒழுகியது.

பேருந்தில் ஒழுகும் மழை நீரில் நனைந்தபடி பயணிகள் பயணிக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments