நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல் காந்தி

0 2868
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல் காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ராகுல் காந்தி மீண்டும் ஆஜராகிறார்.

ஏற்கனவே மூன்று நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தியிடம் மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள தாய் சோனியா காந்தியை கவனித்துக் கொள்ள 3 நாட்கள் விசரணையில் விலக்கு அளிக்குமாறு அமலாக்கத்துறையிடம் கோரியிருந்தார்.

இதையடுத்து திங்கட்கிழமை அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியது. இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் ராகுல் காந்தி ஆஜராகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments