மூச்சுக்காற்றால் லாரி டியூப்களில் காற்றை நிரப்பி சாதனை : யோகா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய இளைஞர்

0 3377

ர்வதேச யோக தினத்தை முன்னிட்டு சேலத்தில் பிரணாயாமத்தின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இளைஞர் ஒருவர் தனது மூச்சுக்காற்றால் லாரி டியூப்களில் காற்றை நிரப்பினார்.

ஆத்தூரை சேர்ந்த நடராஜ் என்ற இளைஞர் கராத்தே பயிற்சியாளராக உள்ளார். இவர் இரும்பாலை பகுதியில் இன்று நீதித்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்துக்கொண்டு மற்றொரு துவாரத்தின் வழியே காற்றை வெளியேற்றி 3 லாரி டியூப்களில் காற்றை நிரப்பினார். இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments