விவாகரத்து கேட்ட மனைவியைத் தாக்கிய காவலர் : தட்டிக்கேட்ட மாமனாருக்கும் அடி

0 6745

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பிரிந்து சென்ற மனைவி மற்றும் மனைவியின் தந்தையை, காவலர் ஒருவர் சாலையில் வைத்து தாக்கும் காணொளி வெளியாகி உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த சாந்தா கோகிலம் என்ற பெண்மணி, காவலரான தனது கணவர் நரேந்திர சிங்கிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

நேற்று மாலை சாலையில் சென்ற சாந்தா கோகிலத்தை வழிமறித்து தாக்கிய நரேந்திர சிங், அதனை தட்டி கேட்ட மாமானரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments