தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அசாம்.. பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

0 2327
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அசாம்.. பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

அசாமில் இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக, பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின. நாகான் மாவட்டத்தின் காம்பூர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

அதேபோல், சிராங் மாவட்டட்தில் சூழ்ந்த வெள்ள நீரால், ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெள்ள நீரில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினரை மாநில பேரிடர் மீட்புபடையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments