சாலையோர தடுப்பு கல்லில் மோதி உருண்டு விபத்துக்குள்ளான கார்.. 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

0 4165
சாலையோர தடுப்பு கல்லில் மோதி உருண்டு விபத்துக்குள்ளான கார்.. 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திண்டுக்கல் அருகே கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

திருநெல்வேலி நோக்கி சென்ற கார் ஒன்று சின்னாளபட்டி நெடுஞ்சாலை அருகே வந்த போது, முன்பக்க டயர் வெடித்து சாலையோர தடுப்பு கல்லில் மோதி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments