தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் - மாநில தேர்தல் ஆணையம்

0 2641
தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 510 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜூலை 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments