தோட்டத்திற்குள் புகுந்த பாம்பை, கடித்து குதறிய வளர்ப்பு நாய் பரிதாபமாக உயிரிழப்பு.!

0 3446

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில், தோட்டத்திற்குள் புகுந்த பாம்பை, கடித்து குதறிய வளர்ப்பு நாய் பரிதாபமாக உயிரிழந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

அதலி கிராமத்தை சேர்ந்த ஒருவர், தனது வளர்ப்பு நாயுடன் பண்ணை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, நாகப்பாம்பு ஒன்று செல்வதை கண்ட வளர்ப்பு நாய், பாம்பின் மீது பாய்ந்து கடித்துக்குதறியதில், பாம்பு உயிரிழந்ததோடு, வளர்ப்பு நாயும் விஷமேறி உயிரிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments