காஷ்மீரில் உதவி ஆய்வாளர் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை.!

0 2074

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாம்பூரில் உதவி ஆய்வாளர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது மிரின் உடல் இன்று காலை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

சம்பூராவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது பயங்கரவாதிகள் கடத்திச்சென்று கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments