டெல்லியில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

0 2190

டெல்லியில், அம்மாநில அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சொந்தமான 10 இடங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக அமைச்சருக்கு தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை, நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments