விசாரணைக்கு நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு தரக்கோரி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கடிதம்

0 2874
விசாரணைக்கு நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு தரக்கோரி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கடிதம்

சோனியாவின் உடல்நிலையை குறிப்பிட்டு, விசாரணைக்கு நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு தரக்கோரி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் தாயார் சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையை காரணம்காட்டி விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க ராகுல் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments