அசாமில் மீண்டும் கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளக் காடாக மாறிய சாலைகள்..!

0 2580

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது.

சில தினங்களுக்கு முன் பெய்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், கவுகாத்தியில் நேற்று பெய்த கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள், கட்டடங்கள் நீரில் தத்தளிக்கின்றன. 

துமுல்பூர், திமா ஹாசோ மாவட்டங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments