மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் கடலுக்குள் சென்ற மீனவர்கள்... எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி

0 3235

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் இராமேஸ்வரம் , பாம்பன் தெற்குவாடி துறைமுகப்பகுதியிலிருந்து  90க்கும் அதிகமான மீன் பிடி விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல்பகுதிக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

இந்நிலையில் கரை திரும்பிய மீனவர்களின் வலையில் எதிர்ப்பார்த்த அளவு மீன்கள் கிடைத்துள்ளதால் அப்பகுதியில் மீன் வர்த்தகம் களை கட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments