ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்.. சோதனையில் ரூ.3 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிப்பு..!

0 5606
ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்.. சோதனையில் ரூ.3 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிப்பு..!

விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கி விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த புகாரினையடுத்து ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கடந்த ஓராண்டில் மட்டும் 3 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments