உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்குவதாக ஜோ பைடன் அறிவிப்பு

0 2790

உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கப்பல் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள் , பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்களுக்கான சாதனங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன .உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி உரையாடலில், புதிய ஆயுதங்களைப் பற்றி பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், முக்கியமான மருத்துவப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்குதல் உள்ளிட்ட மனிதாபிமான உதவியாக 225 மில்லியன் டாலர் தருவதாக ஜோபைடன் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments