ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 104 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுவனை நேரில் சென்று பார்த்த முதலமைச்சர் பூபேஷ்

0 4233

சத்தீஸ்கரில் ஆழ்குழாய்க் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனை முதலமைச்சர் பூபேஷ் நேரில் சென்று பார்த்தார்.

ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த 10 வயதுச் சிறுவன் ராகுல்சாகு ராணுவ மீட்புக் குழுவினரால் 104 மணி நேர முயற்சிக்குப் பின் மீட்கப்பட்டான். பிலாஸ்பூர் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ள சிறுவனை முதலமைச்சர் நேரில் சென்று பார்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments