வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி விபத்து

0 4069
வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.

கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, தாராபுரம் உடுமலை சாலையை வேகமாக ஓடி கடக்க முயன்ற நேரத்தில், அவ்வழியாக அதிவேகமாக வந்த கார், அந்த முதியவர் மீது மோதியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments