கடத்தி வரப்பட்ட சுமார் 88,000 மதுபாட்டில்கள்.. ரோடு ரோலர் ஏற்றி அழித்த போலீசார்..!

0 3007

ஆந்திராவில், பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, 88 ஆயிரம் மதுபாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர்.

ஆந்திராவில் மது விலை அதிகமாக இருப்பதால், தெலங்கானாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து அன்னமய்யா மாவட்டத்தில் விற்பனை செய்வதாக, சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments