இதுவரை இல்லாத அளவாக நாட்டின் மின் தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஆர்.கே.சிங் தகவல்

0 2581

துவரை இல்லாத அளவாக நாட்டின் மின் தேவை நாளொன்றுக்கு 45 ஆயிரம் மெகா வாட் என்ற அளவை எட்டியுள்ளதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் நிலவும் தீவிர வெப்ப அலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

உள்நாட்டு விநியோக பற்றாக்குறையை சமாளிக்க நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆர்.கே.சிங். கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments