கார்கீவில் போரால் உருக்குலைந்த பள்ளியின் முன் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் நடனம்

0 2600

உக்ரைன் கார்கீவில் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உருக்குலைந்த தங்கள் பள்ளியின் முன் பட்டம் பெற்ற மாணவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

ரஷ்ய படையெடுப்பால் வீட்டில் இருந்து இணைய வழியில் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

பள்ளி இறுதியில் நடைபெறும் நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில் போரால் உருக்குலைந்து காட்சியளிக்கும், தங்கள் பள்ளியின் மூலம் மாணவர்கள் நடனமாடி கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments