ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

0 2626
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 3 இடங்கள் உட்பட தமிழகத்தில் மொத்தமாக 8 இடங்களிலும் காரைக்காலில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறையைச் சேர்ந்த சாதிக் பாஷா எனப்படும் இக்காமா பாஷா, அவனது கூட்டாளிகள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாதிக் பாஷா பல்வேறு இயக்கங்களை தொடங்கி பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்ததை அடுத்து விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments