செல்லப்பிராணியாக இருந்த நாய்க்கு உரிமையாளர் திடீரென பூனையை கொஞ்ச தொடங்கியதால் ஏக்கம்

0 5551
செல்லப்பிராணியாக இருந்த நாய்க்கு உரிமையாளர் திடீரென பூனையை கொஞ்ச தொடங்கியதால் ஏக்கம்

செல்லப்பிராணியாக தன்னை வளர்த்து வந்தவர் திடீரென பூனை ஒன்றை கொஞ்சத் தொடங்கியதால் ஏமாற்றம் அடைந்த நாய் ஒன்று காட்டிய முகபாவனைகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலில் அந்த பூனையை பொறாமையுடன் பார்க்கும் அந்த நாய், பின்னர் உரிமையாளரின் கவனத்தை கவர அவரை நெருங்கி வந்து உற்றுப்பார்க்கிறது.

இருப்பினும் அந்த உரிமையாளர் நாயின் பக்கம் திரும்பாமல் பூனையையே தொடர்ந்து தடவி கொடுக்க, ஏக்கத்துடன் பல்வேறு முகபாவனைகளில் அந்த நாய் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments