தொழுவத்தில் இருந்து தப்பித்து கட்டுக்கடங்காமல் நெடுஞ்சாலையில் ஓடிய மாடு : குதிரையில் சென்று பிடித்த மீட்புக்குழு

0 3093

மெரிக்காவின் ஓக்லஹாமா நகரத்தில் தொழுவத்தில் இருந்து தப்பித்த மாடு ஒன்று நெடுஞ்சாலை வழியாக ஓட்டம் பிடித்தது. ஓக்லஹாமா - பென்சில்வேனியா நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.

அந்த சாலை வழியே வாகனங்களுக்கு மத்தியில் கட்டுக்கடங்காமல் அந்த மாடு வேகமாக ஓடிக்கொண்டே இருந்தது. தகவல் கிடைத்ததன் பேரில் குதிரையில் சென்ற மீட்புக்குழுவினர் மாட்டை தொடர்ந்து துரத்திச்சென்றனர்.

ஒரு கட்டத்தில் பென்சில்வேனியா அருகே அந்த மாடு பிடிபட்டது. வழக்கத்தை விட அது சவாலான பணியாக இருந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments