ஆட்சியர், அரசு அலுவலர்கள் அரசுப்பேருந்தில் பயணம் : எரிபொருளை சிக்கனப்படுத்தும் வகையில் ஏற்பாடு

0 2361

ரியலூரில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க ஆட்சியர் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் அரசுப்பேருந்தில் சென்றனர்.

எரிபொருளை சிக்கனப்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் வாரத்தில் ஒரு நாள் அரசு அலுவலர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments