காட்டு ராஜாவை துண்ட காணோம் துணிய காணோம் என ஓடவிட்ட மக்கள் : பங்கமாய் அசிங்கப்பட்ட சிங்கம்

0 3617

குஜராத்தில் தாரி என்ற கிராமத்திற்குள் புகுந்த சிங்கம் ஒன்றை மக்கள் தடியால் அடித்தும், கல்லால் தாக்கியும் விரட்டினார்கள்.

நாயை விரட்டுவது போல் கிராமமக்கள் ஒன்று திரண்டு விரட்டியதால் அந்த சிங்கம் தப்பிக்க ஓட்டம் பிடித்தது.

இரவில் நடந்த இந்த சம்பவத்தை ஒருவர் படம்பிடித்து சமூக தளங்களில் வெளியிட அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments