வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்

0 3008
வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்

ராஜஸ்தானில் பல்கலைக்கழக வினாத்தாள் முன்கூட்டி வெளியானதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஜோத்பூர் ஜெய் நாராயண் வியாஸ் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதைக் கண்டித்து பாஜக, காங்கிரஸ் மாணவர் இயக்கத்தினர் இன்று ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments