பப்ஜி விளையாட தடுத்ததால் கோபம் - ஆத்திரத்தில் தாயை சுட்டுக் கொன்ற மகன்

0 3883

உத்தரபிரதேசத்தில் பப்ஜி விளையாட தடுத்த தாயை, சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான சிறுவன், தாய் தடுத்ததும் அவருடன் சண்டையிட்டுள்ளான். ஆத்திரத்தில் தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து தாயை சுட்டுக் கொன்றான்.

சம்பவம் குறித்து சிறுவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments