மெக்சிகோவில் அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

0 2926

மெக்சிகோவில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஆறு பேர் மட்டுமே அமரக் கூடிய மீன்பிடி படகில் 19 பேர் பயணித்த நிலையில், ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு சாதானங்கள் படகில் இல்லாததால் மக்கள் நீரில் தத்தளித்தனர்.

11 பேர் மீட்கப்பட்ட நிலையில் 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments