மேற்கு வங்க மாநிலத்தில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தடம்புரண்டு ரயில் விபத்து..!

0 2064

மேற்கு வங்க மாநிலத்தின் அசான்சோல் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

அசன்சோல் - பொக்காரோ இடையே இயக்கப்படும் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தடம்புரண்டது.

அந்தப் பெட்டியில் 40 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் விபத்து காரணமாக அத்தடத்தில் வந்து கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகச் சென்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments