ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 4 தீவிரவாகள் சுட்டுக்கொலை

0 2606

ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 2 பாகிஸ்தானியர்கள் உட்பட நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

டிரோன் மூலம் வெடிகுண்டுகள் சப்ளை செய்ய திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.லாகூரை சேர்ந்த லஷ்கர் தீவிரவாதிகள் துஃபைல் மற்றும் ஹன்சுலா ஆகியோரை துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் உள்பட மேலும் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனிடையே வெடிகுண்டுகளை ஏற்றி வந்த டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த 3 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments