பாடகர் சித்து மூசேவலாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி..!

0 2489
பாடகர் சித்து மூசேவலாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி..!

உயிரிழந்த பஞ்சாப் பாடகர் சித்து மூசேவலாவின் வீட்டிற்கு சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த மே 29-ம் தேதி மூசே வலா மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட போது, வெளிநாட்டில் இருந்த ராகுல்காந்தி, இன்று பாடகரின் குடும்பத்தினரை சந்தித்து, மூசேவலாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாடகர் மூசேவலா, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தகது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments