பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஐம்மு காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

0 2540

பாகிஸ்தானில் இருந்து ஐம்மு காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

நேற்றிரவு 11 மணியளவில் கனாச்சக் தயாரன் பகுதியில் டிரோன் ஒன்று பறந்து வந்த நிலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் அதனை சுட்டுவீழ்த்தினர்.

அந்த டிரோனில் குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸுக்குள் 3 வெடிபொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததையும் அவற்றில் வெவ்வேறு நேரங்களில் டைமர் பொருத்தப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து அந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments