இந்தியா அனுப்பிய மருந்துப் பொருட்கள் இலங்கையில் விநியோகம்

0 2533

தமிழகத்தில் இருந்து அனுப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் பொருட்கள் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டன.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 25 டன் மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பியது. உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஹம்பந்தோடா , யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இருந்து அனுப்பட்ட அரிசி, பால் பவுடர் பொருட்களும் விநியோகிக்கப்பட்டதாக துணை தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments