தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மதுரை ஆதீனம் முனைகிறார் - அமைச்சர் சேகர்பாபு..!

0 4320

அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரமாக திருக்கோயில்கள் உள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக கோயில்களில் அரசியல் புகுந்துவிட்டதாக தெரிவித்தார்.

மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவும் தன்னை குறித்தான செய்தி தொடர்ந்து வெளியாக வேண்டும் என்பதற்காக, சில கருத்துகளை தெரிவிப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments