தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்.!

0 8997

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கலன்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிபடுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், பரிசோதனையை அதிகரித்தல், புதிய வகை கொரோனா பரவுதலை கண்காணித்தல், தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரித்தல் ஆகியவற்றை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments