தனியார் பேருந்து ஓட்டுனருக்கு அடி உதை... பேருந்தை தாக்கும் இளைஞர்
கும்பகோணத்தில் தனியார் பேருந்து மற்றும் ஓட்டுனரை தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மணல்மேடு செல்லும் தனியார் பேருந்து வேகமாகச் சென்றதாகவும், இதனால் ஜல்லி சீனுவாசன் என்பவர், அவரது மகன் அகிலன் ஆகியோர் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த கைகலப்பில் ஓட்டுனர், நடத்துனர் காயமடைந்ததால் அகிலன் மற்றும் கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Comments