இலங்கைக்கு உடனடியாக உரம் விநியோகிக்கப்படும் - பிரதமர் மோடி உறுதி

0 2161

இலங்கைக்கு உடனடியாக உரம் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

கோதுமை மற்றும் சோளப் பயிர்களைக் காக்கவும் உரத்தட்டுப்பாட்டை போக்கவும் தேவையான உரம் உடனடியாக அளிக்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக இலங்கை அதிபர் அறிவித்துள்ளார்.

25 மில்லியன் டாலர் மதிப்புடைய 65 ஆயிரம் டன்கள் நைட்ரஜன் இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும், சரக்குகள் கையில் கிடைத்த 20 நாட்களில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கோத்தபயா ராஜபக்சே விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments