சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக பதிவு.!

0 1593

சீனா சிஸ்வான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக நில நடுக்கம் பதிவானது.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

அண்டை நகரங்களிலும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.  

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments