பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கம்

0 2772

சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 23 வங்கி கணக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ரிகேப் இந்தியா பவுண்டேசன் அமைப்பின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் மொத்தம் 68 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments