சீனா அச்சுறுத்தல்.. தைவானில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

0 2373

உக்ரைன் - ரஷ்யா போர், அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக தைவானில் ஏராளமானோர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக போர் திறன் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போரை விரும்பவில்லை என்று தெரிவிக்கும் அவர்கள் எதற்கும் தயாராக இருக்க பயிற்சி பெறுவதாக தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments