சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நபரின் செல்போனை திருடிய போர்வை திருடன்

0 2233

திருப்பூரில், மதுபோதையில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நபரின் செல்போனை, அருகில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்த நபர் திருடிச் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பல்லடம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அம்மா உணவகம் அருகில் மதுபோதை தலைக்கேறிய நிலையில் ஒருவர் உறங்கி கொண்டிருந்ததைக் கண்டு அருகில் வந்து படுத்த நபர், பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிவிட்டு எதுவும் தெரியாதது போல அங்கிருந்து எழுந்துச் செல்கிறார். அங்கு காரில் அமர்ந்திருந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments