இந்தியாவின் நியூ ஜல்பைகுரி - டாக்கா இடையே புதிய ரயில் போக்குவரத்து.. ரயில்வே அமைச்சர்கள் காணொலி மூலம் திறந்து வைப்பு..!

0 2368
இந்தியாவின் நியூ ஜல்பைகுரி - டாக்கா இடையே புதிய ரயில் போக்குவரத்து.. ரயில்வே அமைச்சர்கள் காணொலி மூலம் திறந்து வைப்பு..!

மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி, வங்கதேசத் தலைநகர் டாக்கா இடையிலான மிட்டாலி விரைவு ரயில் போக்குவரத்தை இரு நாட்டு ரயில்வே அமைச்சர்களும் காணொலி மூலம் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.

கொரோனா சூழலில் நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து, இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் டாக்காவில் இருந்தும் இருநாட்டு ரயில்வே அமைச்சர்களும் காணொலி மூலம் ரயில் போக்குவரத்தைத் தொடக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் போக்குவரத்தின் மூலம் இருநாட்டு உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments