இந்தியாவில் நடப்பு ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு

0 2046

இந்தியாவில் நடப்பு ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான நிலை நீடித்து வரும் நிலையில், இந்தாண்டு மழைப் பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

வடகிழக்குப் பகுதியில் இயல்பை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments