கொடைக்கானலில் கோடை விழா.. பவாய் கரகம், தோண்டி கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்..!

0 1862
கொடைக்கானலில் கோடை விழா.. பவாய் கரகம், தோண்டி கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் 8வது நாளான நேற்று ராஜஸ்தான் பவாய் கரகம்,தோண்டி கரகம் மற்றும் மலைகிராம மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

சாகச கரகாட்டம்,தப்பாட்டம்  மற்றும் பழமை வாய்ந்த இசை வாத்தியங்கள் முழங்க பூம்பாறை பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்டவையும் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments