கணக்கில் விழுந்த ரூ.13 கோடிப் பணம்.. உடனடியாக மேலாளருக்குத் தெரிவித்த வாடிக்கையாளர்.. பொதுப்பணம் என்பதால் நேர்மையாகச் செயல்பட்டதாக பேட்டி..!

0 57892
கணக்கில் விழுந்த ரூ.13 கோடிப் பணம்.. உடனடியாக மேலாளருக்குத் தெரிவித்த வாடிக்கையாளர்.. பொதுப்பணம் என்பதால் நேர்மையாகச் செயல்பட்டதாக பேட்டி..!

சென்னையில் எச்டிஎப்சி வங்கியில் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளில் திடீரென 13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்து மீண்டும் கணக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் கணினி விற்பனை நிறுவனம் வைத்துள்ள முகமது அலி என்பவர் கணக்கில் 13 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததை அடுத்த உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளருக்குக் கூறியதாகவும், அது பொதுமக்களின் பணம் என்பதால் நேர்மையாகச் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments